Author : editor

உள்நாடு

மின்கட்டணத் திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

editor
இவ்வருடத்தின் 3ஆவது மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றையதினம் (14) அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நேற்று நிறைவு...
உலகம்விசேட செய்திகள்

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது

editor
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து...
உள்நாடுபிராந்தியம்

சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) அரச ஊழியர்களுக்கான நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச...
அரசியல்உள்நாடு

சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது

editor
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 30ஆந் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 02 இல்...
அரசியல்உள்நாடு

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில

editor
நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என சட்டமா அதிபர்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கோர விபத்து – இளைஞன் உயிரிழப்பு

editor
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியைச்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

editor
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு?

editor
இஸ்ரேலிய பாராளுமன்ற சபாநாயகர் அமிர் ஒஹானா (Amir Ohana), அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில்...
உள்நாடுபிராந்தியம்

பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தம் – கோபம் அடைந்த மக்கள்

editor
அக்கரைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து புதிய துறைமுகத்துக்கு செல்லும் பிரதானயில் சிராஜியா நகர் மற்றும் தக்வா நகர் வீதியை பிரித்து குறுக்காக ஓடும் ஒரு ஆறு காணப்படுகிறது. இந்த ஆற்றுப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | புத்தளத்தில் ரிஷாட் பதியுதீனால் 08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

editor
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்...