Author : editor

அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும்,...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

editor
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம் (14) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் மற்றும் அபிவிருத்தி பணியில்...
உலகம்

நீங்கள் ஒரு அழகான பெண் இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் எகிப்து ஜனாதிபதி அப்துல்...
உள்நாடு

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

editor
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் பணிகள் கடந்த தினம் தடைப்பட்டதாக வெளியான...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடையில் சுமார் 10 வருடங்களின் பின்னர் சுத்திகரிக்கப்படும் வடிகான்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகானை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே.பி.எஸ்.ஹமீடின்...
உலகம்விசேட செய்திகள்

குற்றவியல் கும்பல் உறுப்பினர் பஸ் லலித் துபாயில் கைது!

editor
பஸ் லலித்” என்றும் அழைக்கப்படும் குற்றவியல் கும்பல் உறுப்பினர் லலித் கன்னங்கர துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் லலித் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

editor
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு

editor
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில், தனியார் காணி ஒன்றில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (13) வேலியைத் துப்புரவு செய்யும் போது, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து,...
உள்நாடுவணிகம்

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் 10 ஆம் கட்டம் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

editor
சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாட்டின் (ITRC), 10 ஆம் கட்டம் அக்டோபர் 1 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சர்வதேச பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கிண்ணயடியில் கசிப்பு விற்பணை – ஒருவர் கைது – ஐந்து பெண்களுக்கு பிணை!

editor
வாழைச்சேனை கிண்ணயடி பிரம்படித்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு தடையாக இருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு பிணையில்...