Author : editor

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்குமாறு அரச பத்திரிகை சிலுமினவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம், அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) நிறுவனம் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ரூ.500 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும்...
அரசியல்உள்நாடு

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக வேதநாயகம் ஜெகதீசன் நியமனம்

editor
இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள்...
அரசியல்உள்நாடு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி – தவிசாளர் வினோராஜ்

editor
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி எனவும் தவிசாளராக தான் பொறுப்பேற்று 04 மாதங்களில் பாரிய அபிவிருத்தி செய்தேன் எனவும் தவிசாளர் மே. வினோராஜ் தெரிவிப்பு மண்முனை தென்...
உள்நாடு

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

editor
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உணவுக் கொள்கை...
உலகம்

மடகஸ்காரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் – நாட்டை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி – ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

editor
தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட...
உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியின் தாயார் காலமானார்!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி அவர்களின் தாயார் இன்று(14) இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார். இன்னாலில்லாஹி வஇன்னாலிலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா ஓட்டமாவடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்...
உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு நாளை (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு 11,223,838,750.00 ரூபாய் தொகை விநியோகிக்கப்பட்டு,...
அரசியல்உள்நாடு

ரணில் – சஜித் இருவரும் எங்களுக்கு முக்கியம் – ஒன்றிணைந்து பயணிக்கும் காலமே தற்போது ஆரம்பமாகியுள்ளது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor
“எங்களின் முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எங்களுக்கு முக்கியம். தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவும் எங்களுக்கு முக்கியம். இளைஞர் அணியும் முக்கியம். இவர்கள் சகலரையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். சகலரையும் இணைத்துக்கொண்டால்...
அரசியல்உள்நாடு

எனக்கும் அதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

editor
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,...
உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

editor
2025 ஆம் ஆண்டில் இதுவரை பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 T- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள் மற்றும் 50 ரிவோல்வர் உட்பட 1,996 துப்பாக்கிகள்...