Author : editor

அரசியல்உள்நாடு

றிஷாட்டுக்கு எதிரான வில்பத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.!

editor
இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேல்முறையீட்டு...
உள்நாடு

கடலில் வீசப்பட்ட 839 கிலோ போதைப்பொருள் மீட்பு

editor
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில்: 670 கிலோகிராம் ஐஸ் (Ice)156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin)12 கிலோகிராம் ஹஷீஷ் (Hashish)அடங்குகின்றன. தெற்கு கடலில் மிதந்து வந்த...
உள்நாடு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

editor
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (14) ஒப்பிடும்போது இன்றைய தினம் (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22...
அரசியல்உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்களைத் தீட்டிய அரசாங்கம்

editor
சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து...
உள்நாடு

கைது செய்வதைத் தடுக்க கோரி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

editor
தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, தனது சட்டத்தரணிகள் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர்,...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் ஹரிணி நாடு திரும்பினார்

editor
மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். இந்தப் விஜயமானது, கட்சியின்...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரத்தினம் என்பவரே...
உள்நாடு

இஷார செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்து வர நேபாளம் சென்ற STF அதிகாரிகள்!

editor
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் (STF) இரண்டு அதிகாரிகள் நேபாளம்...
அரசியல்உள்நாடு

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். முந்தைய அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து...
அரசியல்உள்நாடு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

editor
2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...