Author : editor

உள்நாடு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை – 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு

editor
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 ஆம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியா சென்றார் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க...
உலகம்

ராஜஸ்தானில் திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் – 20 பேர் பலி

editor
ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று (14) மாலை, ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20...
அரசியல்உள்நாடு

முக்கிய கலந்துரையாடல் – அவசரமாக கூடிய தமிழ்க் கட்சிகள்

editor
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று (15) ஈடுபட்டிருந்தன. குறித்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து போட்டியிட்டு வடமாகாணத்தை எவ்வாறு...
அரசியல்உள்நாடு

கல்வி மற்றும் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த முன்னிட்பேன் – திருக்கோவில் தவிசாளர் சசிக்குமார்

editor
திருக்கோவில் கல்வி வலயத்தில் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 142 மாணவர்களையும் தனது பிறந்த நாளான ஒக்டோபர் 16ஆம் திகதி பாராட்டிக் கௌரவிக்கவுள்ளார் திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சசிக்குமார். இது...
உலகம்

கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் இந்தியாவில் உயிரிழந்தார்

editor
கென்யாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரைலா ஒடிங்கா (Raila Odinga) தமது 80 வது வயதில் இன்று (15) உயிரிழந்தார். இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கேரளாவில்...
உள்நாடு

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor
நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையானது...
அரசியல்உள்நாடு

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

editor
பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஸ்ஸான் அவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மன்ஜுல ரத்நாயக்க தலைமையில் இறக்காம பிரதேச செயலகத்தில் இன்று (15.10.2025) நடைபெற்றது. அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்...
அரசியல்உள்நாடு

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் – ஐக்கிய தேசியக் கட்சி

editor
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஐக்கிய...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து – மாணவியும் தாயும் படுகாயம்

editor
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் விபத்து, பாதசாரிக் கடவையில் பயணித்த பாடசாலை மணவியும் தாயும் படுகாயம். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இராகிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை (15.10.2025) இடம்பெற்ற விபத்து...