2019, 2024 இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் மக்கள் ஏமாந்தனர் – 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது – சஜித் பிரேமதாச
மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர்....
