Author : editor

அரசியல்உள்நாடு

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில

editor
நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என சட்டமா அதிபர்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கோர விபத்து – இளைஞன் உயிரிழப்பு

editor
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியைச்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

editor
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு?

editor
இஸ்ரேலிய பாராளுமன்ற சபாநாயகர் அமிர் ஒஹானா (Amir Ohana), அடுத்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில்...
உள்நாடுபிராந்தியம்

பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தம் – கோபம் அடைந்த மக்கள்

editor
அக்கரைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து புதிய துறைமுகத்துக்கு செல்லும் பிரதானயில் சிராஜியா நகர் மற்றும் தக்வா நகர் வீதியை பிரித்து குறுக்காக ஓடும் ஒரு ஆறு காணப்படுகிறது. இந்த ஆற்றுப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | புத்தளத்தில் ரிஷாட் பதியுதீனால் 08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

editor
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்...
உள்நாடு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 45 பேர் கடற்படையினரால் கைது

editor
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

editor
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற ஆட்டோவில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டனர் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது...
உள்நாடுகாலநிலை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 5 மணித்தியால விசாரணை!

editor
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை (13) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார். சுமார் 5 மணி நேர வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர்...