Author : editor

உள்நாடு

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

editor
இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில்...
உள்நாடுவணிகம்

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

editor
கப்ருக ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் 30, 2025 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான அதன் வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 14%...
உள்நாடு

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை 2 ஆவது நாளாகவும் தொடர்கிறது

editor
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள “சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. எந்தவொரு ஊழியரும் தன்னார்வ...
உள்நாடு

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

editor
கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

editor
கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் சற்றுமுன் (06) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன....
அரசியல்உள்நாடு

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான ஒன்று – எந்தவொரு கலந்துரையாடலும் தேவையில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04/09) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
உலகம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

editor
ஆப்கானிஸ்தானில் இன்று (05) அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ரிச்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் பட்டாசு வாகனம் தீக்கிரை

editor
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (05) இரவு நடைபெறவிருந்த சப்பர திருவிழாவுக்காக பட்டாசுகளுடன் வந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். திருவிழாவில் வெடிக்கொளுத்துவதற்காக பட்டாசுகளை...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

editor
மன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்று (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட...
உள்நாடு

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!

editor
10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் காலை...