Author : editor

உள்நாடு

பெருக்கெடுத்த களனி கங்கை – கடுவலை அதிவேக இடமாறல் நிலையத்தில் போக்குவரத்து முற்றாக நிறுத்தம்

editor
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகக் களனி கங்கை பெருக்கெடுத்திருப்பதால், கடுவலையில் அதிவேக நெடுஞ்சாலைக்கான இடமாறல் நிலையத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை காரணமாகக் கடவத்தை திசையிலிருந்து அதிவேக வீதிக்குள்...
உள்நாடுபிராந்தியம்

நாவலப்பிட்டியில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

editor
நாவலப்பிட்டி பழைய ரயில் முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும்...
உள்நாடு

இலங்கையுடன் உதவிக்கு கைகோர்க்கிறது இந்தியா ஹெலிகாப்டர்கள்

editor
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மீட்பதற்காக கொழும்பு துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டு இருக்கும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான் விக்ராந்த் இல் உள்ள...
உள்நாடு

மோசமான வானிலை – அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து

editor
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று...
உள்நாடு

மண்சரிவு அபாயம் உள்ளது – கொழும்பு – கண்டி பிரதான வீதி கேகாலையில் மூடல்

editor
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் பகுதியில் மூடப்படுவதற்கு நடவடிக்கை...
அரசியல்உள்நாடு

தயவு செய்து உடைமைகளுக்காகபெறுமதியான உங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக உயிர் நீத்த உறவுகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனை...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியின் பல பகுதிகளில் வெள்ளம்

editor
இரத்தினபுரி நகரை அண்மித்த பல பிரதேசங்கள் உட்பட பல வீதிகளும் தற்போது வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இரத்தினபுரி கொடிகமுவ,இரத்தினபுரி முஸ்லிம் பள்ளி வீதி, முத்துவ, அங்கமுவ, எலபாத்த, திமியாவ, கொடவெல ஆகிய பகுதிகள் வெள்ளத்தில்...
உள்நாடு

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்து

editor
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. இந்த பேருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்று (28) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற...
உள்நாடுபிராந்தியம்

மலையகத்தில் அடை மழை, மண்சரிவு நுவரெலியா – ஹட்டன் பிரதான போக்குவரத்து பாதிப்பு

editor
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன்...
உள்நாடு

அசாதாரண சூழ்நிலை – ஜுமுஆத் தொழுகை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்ட அறிவிப்பு

editor
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ் எமது நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடுமையான மழை, பலத்த காற்று, மலைச்சரிவு அபாயம் மற்றும் வெள்ளநீர் காரணமாக பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல...