Author : editor

உள்நாடுபிராந்தியம்

ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

editor
அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலை ஒன்று இளம் குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இழுத்துச் சென்று மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டாம் நாளான...
உள்நாடு

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!

editor
சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத்...
உள்நாடு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் – சந்தேகநபர்களுக்கு சொந்த பிணை

editor
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வேலன் சுவாமிகள் உட்பட 15 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (05) மீண்டும் விசாரணைக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (05) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சருடன்...
அரசியல்உள்நாடு

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாக உள்ளது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
உள்நாடுபிராந்தியம்

படகு எடுக்கச் சென்றவரை இழுத்திச் சென்ற முதலை – அம்பாறையில் சோகம்

editor
அம்பாறையில் அக்கரைப்பற்று – பெரியபள்ளக்காடு பகுதியில் உள்ள கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் பதிவாகியுள்ளது. காணாமல்போனவர்...
உலகம்

அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்

editor
அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமின் மத்திய பகுதியில், இன்று (05) ரிச்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான்...
உள்நாடுபிராந்தியம்

மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி கைது

editor
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (04) கைது...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

editor
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான...
அரசியல்உள்நாடு

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு திடீர் விஜயம் செய்த எம்.ஏ.சுமந்திரன்

editor
திருகோணமலை- கன்னியா வெந்நீர் ஊற்றப் பகுதிக்கு (04) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமானங்கள் மற்றும் சிலையினையும் பார்வையிட்டார். திருகோணமலை கன்னியா...