Author : editor

உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பெரும் வெள்ளப் பேரழிவு – பல கிராமங்கள் நீரில் மூழ்கி மக்கள் அவதி

editor
நாட்டில் நிலவியுள்ள அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று (27) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திடீரென அதிகரித்த நீர்மட்டம் காரணமாக மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு...
அரசியல்உள்நாடு

துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

சீரற்ற காலநிலை – இரத்தினபுரி மாவட்டத்தில் 192 குடும்பங்களைச் சேர்ந்த 712 பேர் பாதிப்பு

editor
சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி காலை வரை ஏற்பட்ட பல்வேறு அனர்த்த சூழ்நிலைகள் காரணமாக இம்மாவட்டத்தில் இதுவரை 192 குடும்பங்களைச் சேர்ந்த...
உள்நாடு

அரபுக்கல்லூரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

editor
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக் கல்லூரிகளுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் தற்போது நாட்டின் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது. எனவே இந்த அபாயகரமான நிலைமையைக்...
உள்நாடு

29ஆம் திகதி இலங்கையை தாக்கவுள்ள புயல் – வெளியான எச்சரிக்கை

editor
இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுதினம் (29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியது – இருவர் மீட்பு – ஒருவர் மாயம்!

editor
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூவருடன் சென்ற இயந்திரப் படகொன்று வியாழக்கிழமை (27) கடலில் மூழ்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி படகு உரிமையாளர் உட்பட மூவர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும்...
உள்நாடு

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

editor
நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது...
உள்நாடு

பெந்தர பழைய பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது

editor
மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய...
உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி – மஹியங்கனை வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு

editor
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் மெத மஹநுவர முதல் ஹசலக வரையான பகுதி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வாகன போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சீரற்ற வானிலை – 31 பேர் உயிரிழப்பு

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31 அனர்த்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் இன்று...