Author : editor

உள்நாடு

இரத்மலானை, காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

editor
இரத்மலானை – காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை...
உள்நாடு

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor
இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம் திறக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

editor
ஆப்கானிஸ்தானில் இன்று (17) மாலை 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக வெளிநாட்டு...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளை இணைத்துக் கொண்டமைக்காக கௌரவிப்பு

editor
சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை ஜேக்கப் ஹோட்டலில் (16) நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது மூதூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளை இணைத்துக்...
உள்நாடுகாலநிலை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (17) மாலை 4:00...
உள்நாடு

மீன்பிடி படகில் சோதனை – ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு – 5 பேர் கைது

editor
இலங்கை கடற்படையால் தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொகையை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மீன்பிடி படகு...
உள்நாடு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

editor
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச்...
உள்நாடுகாலநிலை

கொழும்பில் கடும் மழை – வாகன நெரிசல்

editor
கொழும்பில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
அரசியல்உள்நாடு

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி அநுர

editor
பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார். இன்று (17) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் இலங்கை பிரதமர் ஹரிணி

editor
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, மேம்பாட்டு...