Author : editor

உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸாரினால் வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு!

editor
சம்மாந்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் கனரக வாகன சாரதிகளுக்கு நேற்று (05) வெள்ளிக்கிழமை சாரதிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. வாகனங்களினால் பயணிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பொருத்தப்பட்டுள்ள உதிரி பாகங்களை...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG ஒரே நேரத்தில் நியமனம்

editor
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு...
உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தின் 800 ஆவது வருடாந்த மகா எசல பெரஹெர!

editor
வரலாற்று சிறப்புமிக்க மகா சமன் தேவாலயத்தின் 800 ஆவது வருடாந்த மகா எசல ரந்தோலி பெரஹெர ஊர்வலம் கடந்த புதன்கிழமை 03 ஆம் திகதி ஆரம்பமானது. சப்ரகமுவ மகா எசல பெரஹெர நிகழ்வு நாளை...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில்

editor
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேரின் உடல்கள்...
உள்நாடுவணிகம்

Dearo Agri நாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்

editor
தொழில்முயற்சி மற்றும் கமத்தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் Dearo Investment நிறுவனக் குழுமத்திற்குச் சொந்தமான Dearo Agri நிறுவனம் நாட்டை அரிசியால் தன்னிறைவடையச் செய்யும் நோக்கத்துடன் ஆரம்பித்துள்ள கைவிடப்பட்டுள்ள வயற்...
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

editor
இன்று (06) காலை பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகத்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில்

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது....
உள்நாடு

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

editor
இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில்...
உள்நாடுவணிகம்

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

editor
கப்ருக ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் 30, 2025 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டிற்கான அதன் வலுவான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் 14%...
உள்நாடு

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை 2 ஆவது நாளாகவும் தொடர்கிறது

editor
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள “சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. எந்தவொரு ஊழியரும் தன்னார்வ...