Author : editor

அரசியல்உள்நாடு

வீடியோ | அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்குக் கூட இப்போது கொலை மிரட்டல்கள் விடுக்க ஆரம்பித்துள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், அரசாங்கத்தை நேர்மறையாக விமர்சிக்கும்...
உள்நாடு

மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பெண் ஒருவர் கைது

editor
மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சாரதியின் நண்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த மோட்டார்...
உள்நாடுபிராந்தியம்

17 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

editor
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுகவெல பகுதியைச் சேர்ந்த 17...
உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் பலி – 53 பேர் காயம்

editor
கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இதன்மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு...
உள்நாடுபிராந்தியம்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – தாயும், குழந்தையும் காயம்!

editor
கொழும்பு கொலன்னாவையிலிருந்து கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு களஞ்சியத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு சிறு குழந்தையும், தாயும் காயமடைந்ததாக ஹட்டன்...
அரசியல்உள்நாடு

சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிரடி அறிவிப்பு

editor
போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில், இவ்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

15 உயிர்களைப் பறித்த எல்ல பேருந்து விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

editor
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்...
உள்நாடு

போதைப்பொருள் வழக்கு – பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கைது

editor
ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் சகோதரருக்குச்...
அரசியல்உள்நாடு

சீனா செல்கிறார் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர்...
உள்நாடுபிராந்தியம்

ஆணொருவரின் சடலம் மீட்பு

editor
கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது....