Author : editor

அரசியல்உள்நாடு

அபிவிருத்தித் திட்டங்களில் தாமதத்தைத் தவிர்ப்பதை முக்கிய பணியாகக் கருதுங்கள் – ஜனாதிபதி அநுர

editor
மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது, மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது, ​​அது நிறைவடையும்...
அரசியல்உள்நாடு

ரணில் மீண்டும் பாராளுமன்றம் செல்லக் கூடிய சூழலை அரசாங்கமே உருவாக்கிக் கொடுத்துள்ளது – சமிந்த விஜேசிறி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லக் கூடிய சூழலையும், அதற்காக அவரைச் சுற்றி பலமான சக்திகள் உருவாகக் கூடிய சூழலையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே உருவாக்கிக் கொடுத்துள்ளது. தலைமைத்துவ போட்டிக்கு அப்பால்...
உள்நாடுவிசேட செய்திகள்

நாளை இலங்கையர்களுக்கு ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு

editor
‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது. நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத்...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து – புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன்...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதி விபத்து

editor
கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதல் இன்று (06) சனிக்கிழமை மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி – புத்தளத்தில் சோகம்

editor
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 10ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்திலிருந்து அநுராதபுரம்...
உலகம்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி – ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் புதிதாக...
உள்நாடு

மித்தெனிய ஐஸ் போதைப்பொருள் விவகாரம் – சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை – பொலிஸார்

editor
இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும், குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவினால் கொண்டுவரப்பட்ட நிலையில் மித்தெனியவில் கண்டறியப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 2 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று...
உள்நாடுபிராந்தியம்

சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
ஹட்டன் – கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா சென்ற 60 வயதுடைய ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

editor
2030 ஆம் ஆண்டுக்குள் இந்நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக,இந்நாட்டில் நிர்மாணிக்கப்படும் மிகப் பாரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டமான சியம்பலாண்டுவ...