Author : editor

அரசியல்உள்நாடு

OPA வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் – தே.ம.சக்தி அமைப்பாளர் றியாஸ்

editor
அட்டாளைச்சேனை 06, 08ஆம் பிரிவு, சின்னப்பாலமுனை மற்றும் உதுமாபுரத்தினை ஊடறுத்துச்செல்லும் OPA வீதி விரைவில் காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார். இது...
உலகம்

உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம்

editor
உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வௌிவிவகார அமைச்சு...
உள்நாடு

காலியில் 30 மணிநேர நீர்வெட்டு

editor
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை...
அரசியல்உள்நாடு

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி

editor
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலமானதாக பரவும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

editor
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமாகி விட்டார் என்ற செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது குறித்த செய்திகள் உத்தியோகபூர்வம் அற்றவை என தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இவ்வாறு பரவும் செய்திகளில்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும்

editor
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் போதைப்பொருள் கடத்திய சாரதி கைது!

editor
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபருமே இவ்வாறு அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...
உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

editor
2025 ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் குற்றங்கள் – அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது – ஜனாதிபதி அநுர

editor
ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து...
உள்நாடுபிராந்தியம்

வாரியபொல, நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று – 100 வீடுகள் சேதம்

editor
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால்...