OPA வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் – தே.ம.சக்தி அமைப்பாளர் றியாஸ்
அட்டாளைச்சேனை 06, 08ஆம் பிரிவு, சின்னப்பாலமுனை மற்றும் உதுமாபுரத்தினை ஊடறுத்துச்செல்லும் OPA வீதி விரைவில் காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார். இது...
