Author : editor

அரசியல்உள்நாடு

சவூதி அரேபியாவுக்கு செல்லும் அமைச்சர் விஜித ஹேரத்

editor
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை சவூதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார். ரியாத் நகரில் நடைபெறவுள்ள நான்காவது அழகியல் மற்றும் மருத்துவ அறிவியல் அகாடமி...
உலகம்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் அமுல்

editor
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

3,000 பொல்லுகளை கொள்வனவு செய்யும் பொலிஸார்

editor
இலங்கை பொலிஸ் துறைக்கு 3,000 பொல்லுகளை (தடிகளை) வாங்குவதற்கான கொள்முதல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கேள்விமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொலிஸ் துறையில் நீண்ட காலமாக நிலவும் ஒரு பிரச்சினையாக இருந்து வரும்...
உள்நாடுபிராந்தியம்

வயல்வெளிக்கு சென்ற நபர் உயிரிழப்பு

editor
பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், முன்னெடுத்த தேடுதலின் போது அவரது சடலம் வயல்வெளியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.

editor
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச...
உள்நாடு

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை – புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

editor
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (19) மாலை 4:00 மணி முதல் நாளை (20)...
உள்நாடுபிராந்தியம்

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி பிரதமரின் 2ம் கட்ட வாக்குறுதியின் இறுதி நாள் இன்று

editor
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 33 ஆவது நாளாகவும் இன்று (19) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தருணத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் படி இன்றுடன்...
உள்நாடுபிராந்தியம்

கல்குடா, வாழைச்சேனை கடதாசி ஆலை வளாகத்தில் முந்திரிகை மரம் நடும் திட்டம் ஆரம்பம்

editor
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு லேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஐம்பது ஏக்கர்...
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடியில், வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரிய நிகழ்வு!

editor
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட “வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு” (18) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமத்...
உள்நாடுபிராந்தியம்

திருமண நிகழ்வுக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது – தம்பதியினர் காயம்

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத் நகர் பகுதியில்...