Author : editor

அரசியல்உள்நாடு

அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனை மேம்பாட்டுத் திட்டங்கள் ஆரம்பம்

editor
மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் ரூ.170 மில்லியனுக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட பல மேம்பாட்டுத் திட்டங்கள் இன்று (07) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன....
உலகம்

பலஸ்தீனுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் – 425 பேர் கைது

editor
பிரித்தானியாவில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உள்நாடுபிராந்தியம்

பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

editor
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். தேர் பவனியின் போது பட்டாசு வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்ற போது,...
அரசியல்உள்நாடு

ரணில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது – ருவான் விஜேவர்தன

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று தான் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார். “ஆனால்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சஜித் பிரேமதாச இறுதி அஞ்சலி செலுத்தினார்

editor
எல்ல பகுதியில் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், எல்ல-வெல்லவாய வீதியில் 15 ஆவது மைல் கல்லை அண்மித்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...
உள்நாடுசினிமா

நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கை வந்தடைந்தார்

editor
“நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resillience” என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (07) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும்...
உள்நாடு

சளைக்காது சாதித்த பார்வை இழந்த மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர்

editor
வெளியான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் ரவிச்சந்திரன்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – வெளியான அறிவிப்பு

editor
அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வளிமண்டலநிலை ஏற்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய,...
உள்நாடு

சீன அரசினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

editor
சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (06) வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத்...
உள்நாடு

எல்ல பேருந்து விபத்து – சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு

editor
எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில்...