Author : editor

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில்

editor
நிதி மோசடி விசாரணை விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 9...
உள்நாடு

பெண்ணொருவர் மீது எசிட் வீச்சு – சந்தேகநபரை வலைவீசித் தேடும் பொலிஸார்!

editor
மாவத்தகம பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது திராவகம் (Acid) வீசி காயப்படுத்திய நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இக்குற்றம் தொடர்பில் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், குற்றத்தை இழைத்த சந்தேகநபர்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் தசநாயக்க எம்.பி கடமையேற்பு

editor
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட பின்னர்...
உள்நாடு

அரச வைத்தியசாலைகளில் தரமான உணவு வழங்கும் விசேட திட்டம்

editor
அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முன்னோடித்...
உள்நாடுபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்தில் சிக்கியது

editor
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த லொறி ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில், லொறியின் சாரதி சிறு காயங்களுடன் மயிரிழையில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் டக்ளஸை சிறையில் சந்தித்த நாமல் எம்.பி

editor
மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றுமுன்தினம் நாமல் எம்.பி. சந்தித்த அதேவேளை,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது இளைய மகனும் நீதிமன்றுக்கு

editor
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விடுக்கப்பட்ட அழைப்புக்கு...
உள்நாடு

வங்காள விரிகுடா கடற்பரப்பில் தளம்பல் நிலை – மழை நிலைமை மேலும் வலுவடையும்

editor
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின்...
அரசியல்உள்நாடு

முறையான வழிமுறைகளை கையாளாமல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் தான் இன்று கல்வி ஆபாசமாக்கப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
பல நாடுகள், இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அந்த அந்த நாடுகள் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், The Children’s Online Privacy Protection Act...
உள்நாடு

500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

editor
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...