இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாறுனின் பதவிக்காலம் முடிவுறும் நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விஷேட ஒன்றுகூடல் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில்...
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் உறுப்பினர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசிலை புகுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று(01) ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்....
தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி தவறானது என சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்தார்’ தொலைத்தொடர்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று ^21& இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்...