உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் Air cargo பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No description available.

Related posts

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

ஓட்டமாவடியை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

ஒட்சிசன் கொள்வனவை இடைநிறுத்த அரசு உத்தரவு