உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் Air cargo பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No description available.

Related posts

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

சாய்ந்தமருது மதரஸா மாணவன் கொலை – வேலியே பயிரை மேயும் நிலை

இதுவே உண்மையான வரவு செலவு திட்டம் -நன்றி கூறும் ரூபன் பெருமாள்.