உள்நாடு

A/L பரீட்சைகளில் தாமதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒரு மாதம் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிடப்படும்.

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையை இவ்வருடம் நவம்பரில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

Related posts

வீடியோ | DIG யின் தங்கை என்று பொய் கூறி போக்குவரத்துப் பொலிசாரை மிரட்டிய பெண் கைது

editor

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

editor

கடன் சுமை குறித்து பிரதமர் அம்பலப்படுத்தினார்