உள்நாடு

A/L இற்கு பின்னர் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பின்னர் நாடளாவிய ரீதியாக உள்ள தனியார் பேரூந்துகள் சேவையில் இருந்து விலகி இருக்க தனியார் பேரூந்துகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் பேரூந்துகள் சேவையில் இருந்து விலகி இருக்கும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது

பத்து அம்ச கருத்து நிலைப்பாடுகளை அடையாளப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

15 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி அநுர – பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு

editor