சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சற்று முன்னர் சென்றுள்ளார்.

நீதவான் உத்தரவு ஒன்றிற்கு அமைய அவருடைய குரல் மாதிரி ஒன்றை வழங்கவே, பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அரசுக்கு இனி ஆதரவு வழங்க மாட்டேன் – அர்ச்சுனா எம்.பி | வீடியோ

editor

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்

அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா