சூடான செய்திகள் 1

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி..

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்க விஷேட மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் முதலாவது விசாரணைக்காகவே அவர்கள் விஷேட மேல் நீதிமன்றத்திற்கு இன்று (24) சென்றுள்ளார்.

குறித்த வழக்கை விசாரணை செய்த விஷேட மேல் நீதிமன்றத்தின் மூவரங்கிய நீதிபதிகள் குழு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம்

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

பிரதான ரயில் சேவையில் தாமதம்