சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கம் இன்று(24) கலந்துரையாடல்…

புகையிரத தொழிற்சங்கம் மற்றும் கொடுப்பனவு ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று(24) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று(23) மாலை ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து கலந்துரையாடிய போதிலும், குறித்த கலந்துரையாடல் தீரமானங்கள் இன்றி நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றில்

அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில் AI காணொளி – CIDயில் முறைப்பாடு

editor