சூடான செய்திகள் 1

புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

(UTV|COLOMBO)-மன்னார் சதொச  கட்டட வளாகத்தில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் உட்பிரவேசித்தல், நிழற்படம் எடுத்தல் மற்றும் ஔிப்பதிவு செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு மன்னார் மாவட்ட நீதவானால் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அரச ஊழியர்களின் , ஓய்வூதியம் ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானம்!

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

குருந்தூர்மலை விவகாரம் : நீதித்துறைக்கே சவால் விடும் நிலை