சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிறன்று…

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிறன்று(05), ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Related posts

JustNow: கேஸின் விலை குறைப்பு – விலை விபரம்

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி