சூடான செய்திகள் 1

அஞ்சல் பணியாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-தொடர்ந்து 12 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவுறுத்த தீர்மானித்துள்ளன.

கட்சிகளின் தலைமையகங்களுக்கு சென்று அது தொடர்பில் அறிவுறுத்தவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் விநியோகிக்கப்படமாட்டது

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ் மாவட்டத்தில் குறைக்கப்படாத உணவுகளின் விலை – பொதுமக்கள் விசனம்