சூடான செய்திகள் 1

வாக்குமூலம் வழங்க முன்னிலையான நலின் பண்டார

UTV | COLOMBO – முன்னைய அரசாங்கம் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க பிரதி அமைச்சர் நலின் பண்டார காவற்துறை குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் முன்னிலையானார்.

Related posts

பிரதமர் பதவியை மறுத்த அமைச்சர் ராஜித சேனரத்ன

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மழையுடன் கூடிய வானிலை சில நாட்களுக்கு தொடரும்