சூடான செய்திகள் 1

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை

(UTV|COLOMBO)-தேர்தலின் காலத்தின் போது வேட்பாளர்கள் தமது பணத்தை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேட்பாளர்களின் பணப்பாவனையை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக பகிடிவதையால் 2000 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகல்-

எவன்கார்ட் வழக்கு – சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு

ஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்குவது அவசியம்