சூடான செய்திகள் 1

பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பற்ற மலசலகூட குழியில் வீழ்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வெலிமட – கொடவெஹர பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிமட காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை , நேற்று வீசிய கடும் காற்று காரணமாக ஹல்தும்முல்லை பிரதேசத்தின் 13 வீடுகள் மற்றும் வெலிமட பிரதேசத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பொசொன் நோன்மதி வைபவத்தை சிறப்பாக கொண்டாட அரசாங்கம் முழுமையான அனுசரணை

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு