வகைப்படுத்தப்படாத

இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வி

(UTV|ITALY)-இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இத்தாலியில் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இத்தாலி மீண்டும் பொதுத் தேர்தலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

அவ்வாறில்லையெனின், இந்த ஆண்டு நிறைவடையும் வரை இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிணை முறி விநியோகம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க மத்திய வங்கி ஆளுநர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Petitions against fmr. def. sec. Hemasiri & Pujith to be taken up

ஆர்ப்பாட்டத்தை கைவிட போவதில்லை – ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள்