சூடான செய்திகள் 1

இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு

(UTV|COLOMBO)-இரண்டாவது தேசிய இளைஞர் மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன உரையாற்றினார்.

இம்மாநாடு கடந்த சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உங்களது ஆலோசனைகள் மற்றும் சுதந்திரத்துடன் கூடிய சாதகமான விடயங்கள் உங்களையும் அரசாங்க நிறுவனங்களையும் வலுப்படுத்தும் . இதற்கு ஏற்றவகையில் உங்களது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பதை அடைவதற்கான விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்