வகைப்படுத்தப்படாத

ஐரோப்பிய பாராளுமன்ற குழு நாளை இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.

அந்தக் குழுவினர் எதிர்வரும் 6 ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அது சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து தேடிப்பார்க்க இந்த குழு இலங்கை வருகிறது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்களை கொழும்பில் வைத்து அந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்​க ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் நம்பந்தமான குழு தீர்மானித்திருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் பாராட்டு

உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்த மோடி

“Sri Lanka keen to expand defence cooperation with Japan” – President