சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு

(UTV|COLOMBO)-நுகேகொடையில் நாளைய தினம் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை நடைபெற உள்ளதாலும், நாட்டில் தற்போது நிலவும் அசாரதாரண சூழ்நிலை காரணமாகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேர்தல் நடத்தாமலேயே உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஏற்பாடு – சட்டமூலம் தயார்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

editor

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்