வகைப்படுத்தப்படாத

காலநிலையில் திடீர் மாற்றம்..!

(UTV|COLOMBO)-நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் காற்று வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

වැල්ලම්පිටිය අඹතලේ තොටළඟ මාර්ගයේ වාහන ගමනාගමනයට සීමා

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

Update :களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு