வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் கோர விபத்து!

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு –  கொழும்பு வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டதினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் – தகவல்களை வழங்குங்கள்

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு