வகைப்படுத்தப்படாத

தென் கொரியா புறப்பட்டார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தென் கொரியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விமானப் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்

சேவையிலிருந்து விலகிய பலர் – நட்டில் நிறுவனம் ? ஸ்ரீலங்கன்எயார்லைன்ஸ் விளக்கம்

முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா?