வகைப்படுத்தப்படாத

மீன்பிடித் துறைமுகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல மீன்பிடித் துறைமுகங்களிலும் ஒன்று சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துப்பரவு செய்வதற்கான முன்னெடுகப்பட்டுள்ளது.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளஇந்த நடவடிக்கையின் கீழ்  கைவிடப்பட்டுள்ள படகுகளும் அழிக்கப்படவுள்ளன.

Related posts

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்புக்கு தயாராகும் டொனால்ட் டிரம்ப்

தமிழக சட்ட சபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை