வகைப்படுத்தப்படாத

மிரியானை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

(UDHAYAM, COLOMBO) – மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலையில்  இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

Related posts

எதிர்வரும் 27ம் திகதி வரை மழை அதிகரிக்கும்

இலங்கை வெடிப்புச் சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்

Case against Chief of Defence Staff postponed