வகைப்படுத்தப்படாத

சவூதி அரேபிய இளவரசர் – பிரதமருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இலங்கை வந்த சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தாலால் பின் அப்துல் அஸீஸ் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே கொழும்பில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐரோப்பிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம்

මුම්බායි අධික වර්ෂාවත් සමඟ මරණ සංඛ්‍යාව 34 දක්වා ඉහළට

මාවනැල්ල ප්‍රාදේශීය සභාවේ උණුසුම් තත්වයක්