வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் – ஜனாதிபதி ஆலோசனை

(UDHAYAM, COLOMBO) – நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த இயன்றளவில் அரச காணிகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும்.

அதேபோல் , அரச காணிகள் போதாத பட்சத்தில் மாத்திரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சொந்தமான தனியார் காணிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

වෛද්‍ය සාෆිට එරෙහි නඩුව දහවල් 1 දක්වා කල් යයි

මත්ස්‍ය හා සමුද්‍ර ආශ්‍රිත ජාන සම්පත් හා ඒවායේ සංවර්ධනය පිලිබඳ කලාපීය සමුළුවක්

உள்ளுராட்சிமன்ற தேர்தல் – முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்