வகைப்படுத்தப்படாத

விசாகப்பட்டிணத்திற்கான விமான சேவைகள் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் விசாகப்பட்டிணத்துக்கான விமான சேவைகளை மேலும் அதிகரிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக மேலதிகமாக நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன.

எதிர்வரும் ஜுலை மாதம் 8ம் திகதி முதல் விசாகப்பட்டணம் – ஹைதராபாத் மற்றும் கொழும்புக்கு இடையில் இந்த சேவைகள் நடத்தப்படவுள்ளதாக. நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது நாட்டில் இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி

216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக 6 பேர் உயிரிழப்பு

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயம்” – பிரதமர்