வகைப்படுத்தப்படாத

குளவி கொட்டு 7 பெண்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை ஆதார  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்

தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த போது தேயிலை செடியுனுள்ளிருந்த குளவி கூடு களைந்தே 23.06.2017.  காலை 11 மணியளவில்  கொட்டியுள்ளது பாதிக்கப்படவர்கள் கொட்டகலை வைத்தியசாயில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

மெனிங் சந்தை பேலியகொடைக்கு

பிரதமருக்கும் அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தின் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

SRI LANKA CLEARS ACMC LEADER RISHAD ON ALLEGATIONS