வகைப்படுத்தப்படாத

இப்தார் நிகழ்வில் சுகாதார அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – வெல்லம்பிட்டி கொகிலவத்தை பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி

මෙරට ජාතික විදුලිබල පද්ධතියට මෙගාවොට් 1.3 ක දායකත්වයක්

அனர்த்தத்தினால் கடவுச்சீட்டுக்களை இழந்தோர் விண்ணப்பிக்க முடியும்