வகைப்படுத்தப்படாத

கேகாலையில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – அம்பன்பிட்டிய தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

உடலம் தந்போதைய நிலையில் கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

கொழும்பு காலிமுகத்திடல் நுழைவுப் பாதை பூட்டு!

இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்

Class 12 girl drugged, raped by friend’s boyfriend – [VIDEO]