வகைப்படுத்தப்படாத

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அனுராதபுரம் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் நேற்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு வழிபாடுகளின் பின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரபே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது, பண்டுலகம ஸ்ரீ கல்மிலவ தகாம் பாடசாலையில் புத்தர் சிலையை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

Related posts

பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 60 பேர் பலி

விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாக அச்சமூட்டிய இலங்கையர் ஒருவர் கைது

Drug peddler arrested in Tangalle