உள்நாடு

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதி கருதி மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாளை (24) முதல் எதிர்வரும் 27ம் திகதி வரை குறித்த பஸ் போக்குவரத்து இடம்பெறுமென சபையின் தலைவர் சஜீவ நந்தன தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் வாகனம் விபத்து – தீவிர பிரிவில் அனுமதி

கொரோனாவிலிருந்து மேலும் 542 பேர் குணமடைந்தனர்

இன்று முதல் கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்கு