உள்நாடு

இலங்கைக்கு அமெரிக்கா நிவாரண உதவி

இலங்கைக்கு அவசர நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்த தருணத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணை நிற்பதாகவும் அவர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து