அரசியல்உள்நாடு

பாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (01) நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை இரங்கல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor