உள்நாடு

கம்பளை உட்பட சில பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாகவே திறக்கப்படவுள்ள நிலையில், பல பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கம்பளை, வெலிகல்ல, பேராதனை, கட்டுகஸ்தோட்டை ஆகிய பகுதிகள் அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.

Related posts

எரிபொருள் கோரி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பேருந்து நடத்துனர்கள் கடும் சிரமத்தில்

தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பூநகரி தபாலகம்!