அரசியல்உள்நாடு

நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி – ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

editor

ஜிப்ரியின் மறைவு வருத்தம் தருகின்றது – றிஷாட் பதியுதீன்

ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

editor